தமிழ்நாடு

ரயில்களை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் - எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா

ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் போராட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?