நாளை நடைபெற உள்ள 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வு வினாத்தாள் கசிந்தது.
ஏற்கனவே இன்று நடைபெறும் உயிரியல், வணிக கணிதம் வினாத்தாள் கசிந்தது.
திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.