தமிழ்நாடு

புதுக்கோட்டை : வாக்கு சேகரிக்க சென்றபோது விபத்து - ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் வடுகாட்டில் நண்பரின் தந்தைக்காக வாக்கு சேகரிக்க சென்றபோது கார் மரத்தில் மோதியதில் பாலாஜி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் வடுகாட்டில் நண்பரின் தந்தைக்காக வாக்கு சேகரிக்க சென்றபோது கார் மரத்தில் மோதியதில் பாலாஜி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆமாஞ்சி பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவிசந்திரன் என்பவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனத்திற்குள் சிக்கியிருந்த பிரவீன் என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்