தமிழ்நாடு

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவம்: நிவாரண தொகையை கொடுக்க மறுப்பு - சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய், திமுக உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகள்12 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கின. இந்த தொகைகளை ஒரு சிலர் வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு கொடுக்க மறுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்