தமிழ்நாடு

சுயேட்சை வேட்பாளரின் சின்னம் மாறியதாக புகார் - 13 வாக்குச்சாவடிகளில் 30ந் தேதி மறுவாக்குப்பதிவு

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். எனினும் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட பாக்குடி ஊராட்சியில் சுயேட்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதாக புகார் எழுந்ததால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும் 30ஆம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ