தமிழ்நாடு

சுயேட்சை வேட்பாளரின் சின்னம் மாறியதாக புகார் - 13 வாக்குச்சாவடிகளில் 30ந் தேதி மறுவாக்குப்பதிவு

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். எனினும் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட பாக்குடி ஊராட்சியில் சுயேட்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதாக புகார் எழுந்ததால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும் 30ஆம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை