தமிழ்நாடு

சுயேட்சை வேட்பாளரின் சின்னம் மாறியதாக புகார் - 13 வாக்குச்சாவடிகளில் 30ந் தேதி மறுவாக்குப்பதிவு

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். எனினும் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட பாக்குடி ஊராட்சியில் சுயேட்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதாக புகார் எழுந்ததால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும் 30ஆம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்