தமிழ்நாடு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மீனாட்சி சுந்தரம் தேர்வு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் மீனாட்சிசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் மீனாட்சிசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யாவிட்டால் டிசம்பர் நான்காம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?