தமிழ்நாடு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மீனாட்சி சுந்தரம் தேர்வு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் மீனாட்சிசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் மீனாட்சிசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யாவிட்டால் டிசம்பர் நான்காம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்