தமிழ்நாடு

மருத்துவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் குமரியில் பொதுமக்கள் வேதனை

தந்தி டிவி

மருத்துவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்?

குமரி மாவட்டம் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வருவதில்லை எனவும், நோயாளிகள் சிகிச்சை இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்

Commercial Cylinders | சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் - ரெய்டு வரும் அதிகாரிகள்

ADMK | Kovai | Edappadi Palanisamy | பரபரப்பான சூழலில் அறிவித்த ஈபிஎஸ்