தமிழ்நாடு

"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு...யாரும் சொந்தம் கொண்டாட முடியாது"- கார்த்தி சிதம்பரம்

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நிதி கொடுப்பதை குறை சொல்ல கூடாது எனவும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைகழக வழக்கையும் நியாயமான முறையில் நடத்தி நியாயமான தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா