தமிழ்நாடு

"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு...யாரும் சொந்தம் கொண்டாட முடியாது"- கார்த்தி சிதம்பரம்

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நிதி கொடுப்பதை குறை சொல்ல கூடாது எனவும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைகழக வழக்கையும் நியாயமான முறையில் நடத்தி நியாயமான தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்.

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா