தமிழ்நாடு

வாக்கிங் சென்ற போலீஸ் அதிகாரி... சுருண்டு விழுந்து பலி - வேலூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

வேலூரில் நடைபயிற்சி சென்ற காவல் துறை அலுவலக ஊழியர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் சேவூரில் உள்ள காவல் துறையின் 15 வது பட்டாலியனில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். வேலூர் கோட்டையில் தினந்தோறும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட இவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்