தமிழ்நாடு

இளைஞர்களை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

அப்போது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்களை, எமனேஸ்வரம் எஸ்.ஐ. முருகநாதன் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்தவர்களை காப்பாற்றிய கண்ணன் என்பவர் உதவி ஆய்வாளரின் செயலை விமர்சித்துள்ளார். இதனால் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கண்ணன் புகார் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Police | காவல்துறையின் பவர்புல் அதிகாரிகள் அதிரடியாக Transfer

Janyayan movie | ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் - ஒழுங்கு நடவடிக்கை குறித்து வெளியான முக்கிய செய்தி

Mumbai Train Death | கதவை மூடுவதில் தகராறு..ஓடும் ரயிலில் இளைஞர் கொடூர கொ*ல

Private school fees | தனியார் பள்ளி கட்டண விவகாரம் - வெளியான முக்கிய அப்டேட்

Iran | Indian Embassy | ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி