தமிழ்நாடு

வரதட்சனை கொடுமை புகார் - ஆயுதப்படை காவலர் சென்னையில் கைது

சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.

தந்தி டிவி

* சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி அவருடைய மனைவி லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* இந்த நிலையில் வரதட்சனை கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக லட்சுமியின் தந்தை புகார் அளித்தையடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள விக்னேஷின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்