தமிழ்நாடு

வரதட்சனை கொடுமை புகார் - ஆயுதப்படை காவலர் சென்னையில் கைது

சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.

தந்தி டிவி

* சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி அவருடைய மனைவி லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* இந்த நிலையில் வரதட்சனை கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக லட்சுமியின் தந்தை புகார் அளித்தையடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள விக்னேஷின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு