தமிழ்நாடு

வரதட்சனை கொடுமை புகார் - ஆயுதப்படை காவலர் சென்னையில் கைது

சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.

தந்தி டிவி

* சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி அவருடைய மனைவி லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* இந்த நிலையில் வரதட்சனை கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக லட்சுமியின் தந்தை புகார் அளித்தையடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள விக்னேஷின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை