தமிழ்நாடு

Pocso Act | சிறுமியை சீரழித்தபாலியல் மிருகம் - பெண் நீதிபதி கொடுத்த தரமான தீர்ப்பு

சிறுமியை சீரழித்தபாலியல் மிருகம் - பெண் நீதிபதி கொடுத்த தரமான தீர்ப்பு

thanthitv

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு திருப்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை நரசிபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், கடந்த ஆண்டு சிறுமியை மிரட்டி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சந்தோஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி கோகிலா அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு

DMK | Congress | P Chidambaram | INDIAவில் இருந்து விலகியதா திமுக..? ட்விஸ்ட் வைத்த ப.சிதம்பரம்