தமிழ்நாடு

Pocso Act | சிறுமியை சீரழித்தபாலியல் மிருகம் - பெண் நீதிபதி கொடுத்த தரமான தீர்ப்பு

சிறுமியை சீரழித்தபாலியல் மிருகம் - பெண் நீதிபதி கொடுத்த தரமான தீர்ப்பு

thanthitv

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு திருப்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை நரசிபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், கடந்த ஆண்டு சிறுமியை மிரட்டி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சந்தோஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி கோகிலா அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

Breaking | Highcourt | நடைபாதையில் காரை ஏற்றிய தொழிலதிபர் | துடிதுடித்து பலியான சிறுவன்

BREAKING || சென்னை தி.நகரில் நடந்த பயங்கரம் - கொ*றது யார்? அதிர்ச்சி திருப்பம்

Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்

Breaking | Teachers | போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் | ஆசிரியர்களுக்கு செக்

BREAKING || எ.வ.வேலு மீதான முறைகேடு வழக்கு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு