தமிழ்நாடு

பிரதமருக்கு கிஃப்ட் கொடுத்த ஒலிம்பிக் வீரர்கள்

தந்தி டிவி

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள், இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் பதக்கம் வென்ற வீரர்கள் மட்டுமில்லாமல், தொடரில் பங்கேற்ற வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக, ஹாக்கில் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஆடவர் அணியினர், ஏர் பிஸ்டலில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற அமன் ஷெராவத், சரப்ஜோத் சிங் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் பதக்கங்களை மோடியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். எனினும், ஈட்டி ஏறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஜெர்மன் சென்றிருப்பதால் அவர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. மேலும், வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சி, ஹாக்கி ஸ்டிக் மற்றும் ஏர் பிஸ்டல் உள்ளிட்டவற்றை மோடிக்கு பரிசாக வழங்கி இந்திய வீரர்கள் மகிழ்ந்தனர்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு