குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்த விமர்சனத்திற்கு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம் அளித்துள்ளார்.