தமிழ்நாடு

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை - கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் உருவம்

கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்

தந்தி டிவி
மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் , வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன. இது குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் . கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இருவர் முகமுடி அணிந்து சிலைகளை கொள்ளை அடித்து சென்றது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது

Rocket Launcher | செங்கல்பட்டில் வெடித்த ராக்கெட் லாஞ்சர்.. பரிதாபமாக பலியான கல்லூரி மாணவர்

CM Stalin | DMK | "இல்லாத புரளியெல்லாம் கிளப்புறாங்க..." - முதல்வர் பேசப்பேச கர்ஜித்த தொண்டர்கள்

EPS Campaign | "அத கிடப்பில் போட்டாங்க - EPS சரமாரி கேள்வி

CM Stalin | "இதே இடத்தில் தான் சவால் விட்டேன்" - முதல்வர் பரபரப்பு பேச்சு

ADMK | Edappadi Palaniswamy | EPS | "நம்ம கூட்டணியில்..." - பெயரை சொல்லிய ஈபிஎஸ்