தமிழ்நாடு

மன்னார்குடி காவல் நிலையத்தில் பெருமாள் சிலை : வட்டாட்சியரிடம் சிலை ஒப்படைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பழமை வாய்ந்த ஐம்பொன் பெருமாள் சிலை பாலிதீன் கவரில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அந்த சிலையை மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தியிடம் ஒப்படைத்தார் . காவல் நிலையத்திற்கு பெருமாள் சிலை எப்படி வந்தது என்ற கோணத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்