தமிழ்நாடு

மன்னார்குடி காவல் நிலையத்தில் பெருமாள் சிலை : வட்டாட்சியரிடம் சிலை ஒப்படைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பழமை வாய்ந்த ஐம்பொன் பெருமாள் சிலை பாலிதீன் கவரில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அந்த சிலையை மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தியிடம் ஒப்படைத்தார் . காவல் நிலையத்திற்கு பெருமாள் சிலை எப்படி வந்தது என்ற கோணத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை