தமிழ்நாடு

மார்கண்டேயன் நதியை கடந்த கோதண்டராமர் சிலை

பெங்களூர் செல்லும் கோதண்டராமர் சிலை 5 நாட்களுக்கு பிறகு மார்கண்டேயன் நதியை கடந்தது.

தந்தி டிவி
கடந்த 3 ஆம் தேதி கிருஷ்ணகிரி அருகே குருபரபள்ளி என்ற பகுதிக்கு சிலை கொண்டு வரப்பட்ட நிலையில், அங்குள்ள மார்கண்டேய நதி பாலம் 200 டன் மட்டுமே எடை தாக்கும் திறன் உடையதாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. சிலையுடன் வாகனத்தையும் சேர்த்து 500 டன் என்பதால், நதியில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, 6 நாள் முயற்சிக்கு பிறகு மார்கண்டேயன் நதியை கடந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு சிலை கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மேலுமலை என்ற இடம் வரை வெற்றிகரமாக சிலையை எடுத்துச் சென்றதால், கோவிந்தா கோஷமிட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"