தமிழ்நாடு

மார்கண்டேயன் நதியை கடந்த கோதண்டராமர் சிலை

பெங்களூர் செல்லும் கோதண்டராமர் சிலை 5 நாட்களுக்கு பிறகு மார்கண்டேயன் நதியை கடந்தது.

தந்தி டிவி
கடந்த 3 ஆம் தேதி கிருஷ்ணகிரி அருகே குருபரபள்ளி என்ற பகுதிக்கு சிலை கொண்டு வரப்பட்ட நிலையில், அங்குள்ள மார்கண்டேய நதி பாலம் 200 டன் மட்டுமே எடை தாக்கும் திறன் உடையதாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. சிலையுடன் வாகனத்தையும் சேர்த்து 500 டன் என்பதால், நதியில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, 6 நாள் முயற்சிக்கு பிறகு மார்கண்டேயன் நதியை கடந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு சிலை கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மேலுமலை என்ற இடம் வரை வெற்றிகரமாக சிலையை எடுத்துச் சென்றதால், கோவிந்தா கோஷமிட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்