தமிழ்நாடு

பென்னிகுயிக் 178-வது பிறந்தநாள் விழா : 178 பானைகளில் பொங்கலிட்ட கிராம மக்கள்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் 178-வது பிறந்த நாளையொட்டி, தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் 178 பானைகளில் பொங்கல் வைத்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

தந்தி டிவி
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் 178-வது பிறந்த நாளையொட்டி, தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் 178 பானைகளில் பொங்கல் வைத்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. களைகட்டிய இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பென்னிகுவிக் மணிமண்டபத்தில், உள்ள சிலைக்கு கிராம மக்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். பறையிசையுடன், சிலம்பாட்டமும் நடைபெற்றது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்