தமிழ்நாடு

Pattukkottai | நள்ளிரவில் ஹாஸ்பிடலில் புகுந்து மர்ம நபர் செய்த கொடூர செயல் - அலறி ஓடிய செவிலியர்கள்

தந்தி டிவி

மருத்துவமனையை அடித்து உடைத்து செவிலியர்களை தாக்க முயற்சி

பட்டுக்கோட்டையில் நள்ளிரவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைந்து செவிலியர்களை தாக்க முயன்ற, இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த நபர், மருத்துவமனையில் உள்ள கண்ணாடி கதவுகள் மற்றும் பொருட்களை உடைத்து செவிலியர்களை தாக்க முயன்றுள்ளார். சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றதால் செவிலியர்கள் கூச்சலிட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் தகராறில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்ட அருண் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்