தமிழ்நாடு

Pattukkottai | நள்ளிரவில் ஹாஸ்பிடலில் புகுந்து மர்ம நபர் செய்த கொடூர செயல் - அலறி ஓடிய செவிலியர்கள்

தந்தி டிவி

மருத்துவமனையை அடித்து உடைத்து செவிலியர்களை தாக்க முயற்சி

பட்டுக்கோட்டையில் நள்ளிரவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைந்து செவிலியர்களை தாக்க முயன்ற, இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த நபர், மருத்துவமனையில் உள்ள கண்ணாடி கதவுகள் மற்றும் பொருட்களை உடைத்து செவிலியர்களை தாக்க முயன்றுள்ளார். சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றதால் செவிலியர்கள் கூச்சலிட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் தகராறில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்ட அருண் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி