தமிழ்நாடு

தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு சொகுசு ரயில் - பயணிகள் வரவேற்பு

தாம்பரம்-நாகர்கோவில் இடேயே தரம் உயர்த்தப்பட்ட சொகுசு ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது.

தந்தி டிவி
சென்னை தாம்பரம் -நாகர்கோவில் இடேயே தரம் உயர்த்தப்பட்ட சொகுசு ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது. சென்னை கோட்ட மூத்த பிரிவு பொறியாளர் ராமன் ரயிலின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஷன் இருக்கை, வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ரயலில் இடம் பெற்றுள்ளன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள், செவ்வாய் ,புதன் கிழமைகளிலும் நாகர்கோவிலில் இருந்து செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளிலும் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. சொகுசு ரயிலில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"