தமிழ்நாடு

"வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது போல், நிலச்சரிவு ஏற்படும்" - எச்சரிக்கும் கிராம மக்கள்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிம மண் எடுத்து செங்கல் சூளை செயல்படுவதால், வயநாடு போல் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சேட்டிலைட் புகைப்படத்துடன், பத்மநாபபுரம் சப் கலெக்டரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

வேளிமலை அடிவாரத்தில் கனிம மண்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுப்பதால், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதுபோல், வேளிமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் என பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு