தமிழ்நாடு

"வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது போல், நிலச்சரிவு ஏற்படும்" - எச்சரிக்கும் கிராம மக்கள்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிம மண் எடுத்து செங்கல் சூளை செயல்படுவதால், வயநாடு போல் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சேட்டிலைட் புகைப்படத்துடன், பத்மநாபபுரம் சப் கலெக்டரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

வேளிமலை அடிவாரத்தில் கனிம மண்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுப்பதால், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதுபோல், வேளிமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் என பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்