தமிழ்நாடு

திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

தந்தி டிவி

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பழைய ஆட்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காலில் தொழிலாளர் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்