தமிழ்நாடு

திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

தந்தி டிவி

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பழைய ஆட்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காலில் தொழிலாளர் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"