தமிழ்நாடு

நிலத்தை பெற்று மகன் ஏமாற்றியதாக மூதாட்டி த*கொலை முயற்சி

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

பவானி அடுத்துள்ள குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள், தனது கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் சக்திவேல், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சென்ட் நிலத்தை தானமாக பெற்று ஏமாற்றி விட்டதாகக்கூறி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார், மூதாட்டி மீது தண்ணீர் ஊற்றி மீட்ட நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா