தமிழ்நாடு

நிலத்தை பெற்று மகன் ஏமாற்றியதாக மூதாட்டி த*கொலை முயற்சி

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

பவானி அடுத்துள்ள குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள், தனது கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் சக்திவேல், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சென்ட் நிலத்தை தானமாக பெற்று ஏமாற்றி விட்டதாகக்கூறி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார், மூதாட்டி மீது தண்ணீர் ஊற்றி மீட்ட நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்