தமிழ்நாடு

மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர் கரடி கூட்டத்தால் தாக்கப்பட்ட பரிதாபம்...

கன்னியாகுமரியில் நள்ளிரவில் மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர் கரடி கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

கன்னியாகுமரியில் நள்ளிரவில் மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர்,கரடி கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணை பகுதியில் மணல் கடத்தும் கும்பலை பிடிக்க, மணல் கடத்தல் பிரிவு உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையில், போலீசார் அணை பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த 12க்கும் மேற்பட்ட கரடி கூட்டம், அவரை தாக்கியுள்ளது. கரடி கூட்டத்தை விரட்டிய போலீசார், திலீபனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை