தமிழ்நாடு

டூவீலரில் இருந்ததை கண்டு... ஷாக்கான போலீசார் - கோத்தகிரியில் 15 பேர் கைது...

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடியதாக எஸ்டேட் மேலாளர் உட்பட 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் , அப்போது பொம்மன் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் கடமான் இறைச்சி இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கோத்தகிரி அருகே உள்ள மார்வாளா தனியார் எஸ்டேட் பகுதியில் கடமனை வேட்டையாடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து எஸ்டேட் மேலாளர் உட்பட 15 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்