தமிழ்நாடு

நீலகிரியை மிரட்டிய காட்டு யானைகள்... களத்தில் இறங்கிய கும்கிகள் - வனத்துறையினர் எச்சரிக்கை

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூரில், கிராமத்தை சுற்றி வளைத்த 12 காட்டு யானைகளை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் விரட்டி அடித்தனர். 12 காட்டு யானைகளையும் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் கட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன. அதே நேரத்தில், அந்த யானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வரக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்திள்ளனர்.

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action

Breaking | Minister Ragupathy | "காங். தவெக கூட்டனி எல்லாம் கப்சா கதை"அமைச்சர் ரகுபதி சொன்ன காரணம்

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்