தமிழ்நாடு

Nilgiri | கோயிலுக்குள் நுழைந்த கரடி - விரட்டி விரட்டி ஓடவிட்ட ஊர் மக்கள்

thanthitv

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்குள் கரடி நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உணவு தேடி கோயிலுக்குள் நுழைந்த கரடியை பொதுமக்கள் விரட்ட முயன்றனர். அப்போது, தேயிலைத் தோட்டம் வழியாக நடந்து சென்ற கரடி, பின்னர் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. கரடியின் தொடர் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள கிராம மக்கள், கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ajith | "அஜித் என்ற அற்புத கலைஞனை கொடுத்த தாய்" - கலங்கிய R.V. உதயகுமார்

Ajith | மின் மயானத்திற்கு.. தாயின் உடலை சுமந்து சென்ற அஜித்

Ajith | "அஜித் உயர்வுக்கு முக்கிய காரணம் அவர் அம்மா தான்" - வெளிப்படையாக சொன்ன கோடங்கி

Ajith | Mother Death | தாயின் உடலோடு பயணிக்கும் அஜித்.. அமைதியாக செல்லும் இறுதி ஊர்வலம்

Ajith | Mother Death | தாயார் உடல் அருகில் மனமுடைந்த நிலையில் அஜித்.. தொடங்கியது இறுதி ஊர்வலம்