தமிழ்நாடு

கடலோர அமலாக்க பிரிவுக்கு புதிய வாகனம் - 19 வாகனங்களை ஒப்படைத்தார் அமைச்சர்

தமிழக கடலோர அமலாக்க பிரிவுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 19 வாகனங்களை காவல்துறை அதிகாரிகளிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்தார்.

தந்தி டிவி
தமிழக கடலோர அமலாக்க பிரிவுக்கு, புதிதாக வாங்கப்பட்டுள்ள 19 வாகனங்களை காவல்துறை அதிகாரிகளிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தி.மு.க முதன்மை செயலாளர் கே. என். நேரு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சர் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறினார்.

Vijay | TVK | Chennai | விஜய் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்

BREAKING || பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - வெளியான காரணம்

Congress | Jothimani | "தமிழகத்தில் யாராலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது.." ஜோதிமணி

ADMK | EPS | NDA Alliance | "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்..." - சென்னையில் ஈபிஎஸ் அதிரடி பேச்சு

BREAKING || ஊரடங்கு என தீயாய் பரவும் செய்தி - பரபரப்புக்கு நடுவே பிரதமர் முக்கிய மீட்டிங்