தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு நலுங்கு உற்சவம்

தந்தி டிவி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அக்டேபார் 24-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது .12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை நடந்தது. இதனைத் தொடர்ந்து, நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பட்டின பிரவேசமும், நலுங்கு உற்சவமும் நடைபெற்றது . அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடந்த நலுங்கு உற்சவத்திற்காக சுவாமி அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளினார் . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலுங்கு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்