தமிழ்நாடு

மூடிய ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் திணறிய ஊழியர்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட

ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

ரயில்வே ஊழியர்கள் கேட்டை திறக்க போராடி நிலையில் தகவலறிந்த வந்த போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ஊழியர்கள் கேட்டை திறந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்