தமிழ்நாடு

மூடிய ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் திணறிய ஊழியர்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட

ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

ரயில்வே ஊழியர்கள் கேட்டை திறக்க போராடி நிலையில் தகவலறிந்த வந்த போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ஊழியர்கள் கேட்டை திறந்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்