தமிழ்நாடு

மூடிய ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் திணறிய ஊழியர்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட

ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

ரயில்வே ஊழியர்கள் கேட்டை திறக்க போராடி நிலையில் தகவலறிந்த வந்த போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ஊழியர்கள் கேட்டை திறந்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?