தமிழ்நாடு

Nellai News | நெல்லையில் அக்-7 கடையடைப்பு - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

தந்தி டிவி

நெல்லையில் வரும் அக்டோபர் ஏழாம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கு, லாரிகள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது லாரிகள் மாநகரப் பகுதிக்குள் வர, ஆட்சியர் தடை விதித்தது சிரமமாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏழாம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.  

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை