தமிழ்நாடு

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை - அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பணகுடி மலையடிவாரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை, சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தளவாய்புரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரது தோட்டத்தில், புகுந்த சிறுத்தை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்து கொன்றது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் தோட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ