தமிழ்நாடு

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை - அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பணகுடி மலையடிவாரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை, சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தளவாய்புரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரது தோட்டத்தில், புகுந்த சிறுத்தை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்து கொன்றது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் தோட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்