தமிழ்நாடு

"பாத்ரூமில் கேமரா, மொபைலில் வீடியோ.." - அழுதுகொண்டே பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

குமாரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ஜோதிமணிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவனை இழந்து அவர், அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகை எடுத்து, தையல் மெஷின் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் சரவணன், அதிமுக நிர்வாகி ஒருவருடன், ஜோதிமணி இருப்பது போன்ற படத்தை, சமூக வலைதளங்களில் பரப்பி அவதூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜோதிமணி திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்....

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்