தமிழ்நாடு

"பாத்ரூமில் கேமரா, மொபைலில் வீடியோ.." - அழுதுகொண்டே பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

குமாரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ஜோதிமணிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவனை இழந்து அவர், அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகை எடுத்து, தையல் மெஷின் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் சரவணன், அதிமுக நிர்வாகி ஒருவருடன், ஜோதிமணி இருப்பது போன்ற படத்தை, சமூக வலைதளங்களில் பரப்பி அவதூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜோதிமணி திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை