நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த கள்ளங்காட்டுவலசு பகுதியில், அழுகிய மற்றும் பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.