தமிழ்நாடு

வெளிநாடு வாழ் உறவினர்களிடம் நளினி, முருகன் பேச வழக்கு : வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் - தமிழக அரசு

இலங்கையில் உள்ள தாய் மற்றும் லண்டனில் உள்ள சகோதரியிடம் வேலூர் சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினி வீடியோ கால் பேச சிறை நிர்வாகம் மறுப்பதாக நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தந்தி டிவி

இலங்கையில் உள்ள தாய் மற்றும் லண்டனில் உள்ள சகோதரியிடம் , வேலூர் சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினி வீடியோ கால் பேச சிறை நிர்வாகம் மறுப்பதாக நளினியின் தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணையில் ஆஜரான பத்மாவின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சிறையில் இருப்போர், வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் செல்போனில் பேச எந்தச் சட்டத் தடையும் இல்லை என வாதிட்டார். வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் நளினி மற்றும் முருகனை பேச அனுமதிப்பது குறித்து வெளியுறவு துறைக்கு கடிதம் எழுதிவிட்டு, பதிலுக்காக காத்திருப்பதாக கூறியது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் ப்பட்டுள்ளது ..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை