தமிழ்நாடு

மீனவரை கிராமத்தை விட்டு வெளியேற்ற கோரிக்கை - 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் மீது தொடர்ந்து பல்வேறு பொய் புகார்களை அளித்து வரும் லட்சுமணன் என்ற மீனவரை கிராமத்தை விட்டு அகற்ற வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி