தமிழ்நாடு

மீனவரை கிராமத்தை விட்டு வெளியேற்ற கோரிக்கை - 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் மீது தொடர்ந்து பல்வேறு பொய் புகார்களை அளித்து வரும் லட்சுமணன் என்ற மீனவரை கிராமத்தை விட்டு அகற்ற வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?