தமிழ்நாடு

மீனவரை கிராமத்தை விட்டு வெளியேற்ற கோரிக்கை - 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் மீது தொடர்ந்து பல்வேறு பொய் புகார்களை அளித்து வரும் லட்சுமணன் என்ற மீனவரை கிராமத்தை விட்டு அகற்ற வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்