தமிழ்நாடு

நாகையில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் - இன்று 4 மாவட்ட இளைஞர்களுக்கு உடல்தகுதி தேர்வு

நாகையில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

நாகையில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம், இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த முகாமை நாகை ஆட்சியர் பிரவீன் நாயர், ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் ரத்தோர் ஆகியோர் துவங்கிவைத்தனர். 8 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முதல் நாளில் திருச்சி, தஞ்சை, அரியலூர், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வாகும் இளைஞர்கள், ராணுவத்தில் டெக்னிக்கல், சிப்பாய் பொதுப்பணி உள்ளிட்ட பணியிடங்களில் சேர்ந்து பணியாற்ற உள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்