Madurai Fire | தலை பற்றி எரிந்தபடியே ஓடிய `மர்மன்’ - சிசிடிவியில் அப்படியே பதிவு
மதுரை சோழவந்தானில் நள்ளிரவில் வீட்டின் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசும் பொழுது, அந்த நபர் மீது தலையில் தீப்பற்றி எரிந்த நிலையில் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது...