Namakkal | ஒரு செகண்டில் சிதைந்த 4 உயிர்கள்.. CM விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை
ஒரு செகண்டில் சிதைந்த 4 உயிர்கள்.. CM விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை
ஒரு செகண்டில் சிதைந்த 4 உயிர்கள்.. CM விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை
பேருந்து மோதி 4 மாணவிகள் பலியான சம்பவம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#accident #death #police #namakkal #cmvijay #thanthitv
