மும்பையில் இருந்து நியூசிலாந்துக்கு சர்வதேச கொரியர் மூலம் கடத்த முயன்ற 5 கோடி மதிப்புள்ள சுமார் 11 கிலோ எபிட்ரைன் (Ephedrine) போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த எஸ். ஹமீது என்பவரை முக்கிய குற்றவாளியாக கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்