தமிழ்நாடு

நோ பார்க்கிங்-கில் நின்ற அமைச்சர் கார்-"எல்லாருக்கும் ஒரே ரூல் தான்" - கொத்தாக தூக்கிய உ.பி. போலீஸ்

தந்தி டிவி

நோ பார்க்கிங்-கில் நின்ற அமைச்சர் கார் - "எல்லாருக்கும் ஒரே ரூல் தான்" - கொத்தாக தூக்கிய உ.பி. போலீஸ்

உத்தரப்பிரதேச சட்டசபை வளாகத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் கார், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கூட்டத் தொடரில் பங்கேற்க சட்ட சபைக்கு வந்த மாநில மீன்வள துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், தனது காரை, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். இதனால், சட்டசபை வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், சஞ்சய் நிஷாத்தின் காரை, கிரேன் மூலம் தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ