தமிழ்நாடு

நோ பார்க்கிங்-கில் நின்ற அமைச்சர் கார்-"எல்லாருக்கும் ஒரே ரூல் தான்" - கொத்தாக தூக்கிய உ.பி. போலீஸ்

தந்தி டிவி

நோ பார்க்கிங்-கில் நின்ற அமைச்சர் கார் - "எல்லாருக்கும் ஒரே ரூல் தான்" - கொத்தாக தூக்கிய உ.பி. போலீஸ்

உத்தரப்பிரதேச சட்டசபை வளாகத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் கார், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கூட்டத் தொடரில் பங்கேற்க சட்ட சபைக்கு வந்த மாநில மீன்வள துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், தனது காரை, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். இதனால், சட்டசபை வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், சஞ்சய் நிஷாத்தின் காரை, கிரேன் மூலம் தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை