தமிழ்நாடு

500 லிட்டர் பாலில் மாரியம்மனுக்கு அபிஷேகம்...

கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வசந்த பாலாபிஷேகம் நடைபெற்றது.

தந்தி டிவி
கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வசந்த பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நூற்றுக்கணக்கானோர் பால் குடம் ஏந்தி அழகு காவடி சக்திவேல் எடுத்து காவிரியில் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் நகரில் ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து, மாரியம்மனுக்கு 500 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு