தமிழ்நாடு

மைக் செட் உரிமையாளர் கொலை - சிறுவன் உட்பட 3 பேர் கைது

தந்தி டிவி

ராஜபாளையம் அருகே முன் விரோதம் காரணமாக மைக் செட் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மலையடிப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்த சோலைராஜ் என்பவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதனால், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், முத்துலிங்கம், பெருமாள்சாமி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை