தமிழ்நாடு

MGR | MGR Fans | 38 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ரசிகர் உண்ணாவிரதம், மெளன விரதம்

தந்தி டிவி

தூத்துக்குடியில் கடந்த 38 வருடங்களாக எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் உண்ணாவிரதம் மற்றும் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராஜப்பா வெங்கடாச்சாரி, வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். சிறுவயது முதலே எம்ஜிஆர் ரசிகராக இருந்து பின்னர் பக்தராகவே மாறியுள்ளார். எம்ஜிஆர் இறந்த ஆண்டிலிருந்து இன்று வரை அவரது நினைவு தினத்தில் அவர் விரதம் இருந்து வருவதாக அப்பகுதியினர் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை