தமிழ்நாடு

MGR | MGR Fans | 38 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ரசிகர் உண்ணாவிரதம், மெளன விரதம்

தந்தி டிவி

தூத்துக்குடியில் கடந்த 38 வருடங்களாக எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் உண்ணாவிரதம் மற்றும் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராஜப்பா வெங்கடாச்சாரி, வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். சிறுவயது முதலே எம்ஜிஆர் ரசிகராக இருந்து பின்னர் பக்தராகவே மாறியுள்ளார். எம்ஜிஆர் இறந்த ஆண்டிலிருந்து இன்று வரை அவரது நினைவு தினத்தில் அவர் விரதம் இருந்து வருவதாக அப்பகுதியினர் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா