தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறப்பு

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு பாசனத்திற்காக 12 நாள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதை ஈடுசெய்யும் விதமாக 19 நாட்கள் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்