தமிழ்நாடு

மீடு பாலியல் புகார் - அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் - இயக்குநர் தியாகராஜன்

பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தந்தி டிவி

* பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

* இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சென்னை வடபழனியில், நடிகர்கள் தியாகராஜன் மற்றும் ராதாரவி ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தியாகராஜன், தம் மீது பாலியல் புகார் கூறிய, பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக கூறினார்.

* அவரை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, ராதாரவி, ஆண்கள் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டுள்ள வீடூ இயக்கத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்