தமிழ்நாடு

மீடு பாலியல் புகார் - அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் - இயக்குநர் தியாகராஜன்

பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தந்தி டிவி

* பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

* இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சென்னை வடபழனியில், நடிகர்கள் தியாகராஜன் மற்றும் ராதாரவி ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தியாகராஜன், தம் மீது பாலியல் புகார் கூறிய, பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக கூறினார்.

* அவரை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, ராதாரவி, ஆண்கள் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டுள்ள வீடூ இயக்கத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ