தமிழ்நாடு

மீடு பாலியல் புகார் - அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் - இயக்குநர் தியாகராஜன்

பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தந்தி டிவி

* பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

* இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சென்னை வடபழனியில், நடிகர்கள் தியாகராஜன் மற்றும் ராதாரவி ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தியாகராஜன், தம் மீது பாலியல் புகார் கூறிய, பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக கூறினார்.

* அவரை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, ராதாரவி, ஆண்கள் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டுள்ள வீடூ இயக்கத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை