தமிழ்நாடு

மாற்றி செலுத்தப்பட்ட 63 ஆயிரத்து 500 கல்வி உதவி தொகை.. மயிலாடுதுறையில் பரபரப்பு

தந்தி டிவி

சோத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூக மாணவி ராக சுதா... பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். ராக சுதாவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஷினி என்ற மாணவியும் கொற்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கி மயிலாடுதுறை கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், ராக சுதாவுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்ட 63 ஆயிரத்து 500 ரூபாய் தவறுதலாக ரோஷினியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை ரோஷினியின் பெற்றோர் தர மறுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கல்வி உதவித்தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றும் ராக சுதாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை