தமிழ்நாடு

``ஏன்டா இதெல்லாம் ஒரு குத்தமா?’’ - மணப்பெண் அத்தை மகனை புரட்டி எடுத்த மாப்பிள்ளை வீட்டார்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில், கடையில் வைத்து ஒருவரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த நிதிஷ் என்பவரின் அத்தை மகளுக்கு 2 தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மாப்பிள்ளையின் உறவினர்கள் நடனமாடி கொண்டிருந்த போது, நிதிஷ் பாட்டை ஆப் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிதிஷை ஒரு கடையில் வைத்து மாப்பிள்ளையின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை