தமிழ்நாடு

வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

thanthitv

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கதிரிபுரம் கவரமலை வனப்பகுதியில், மரக்கிளையில் அழுகிய நிலையில் ஆண் உடல் தொங்கியபடி கிடந்தது. ரோந்து பணியில் ஈடுபட்ட வனக்காப்பாளர்கள் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது உடல் கிடந்தது தெரியவந்தது.

#dharmapuri #forest #body #thanthitv

Chennai HC | "நிறம், முடியை வைத்து கிறிஸ்தவர் எனக் கூறுவதா?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

VS Babu Health | VS பாபு உடல்நிலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Maduranthakam | By Election | மதுராந்தகம் இடைத்தேர்தல்.. மாலை வரை அவகாசம்

Trump |"மிரட்டல் விடுக்கும் அமெரிக்கா..தக்க பதிலோடு இருக்கும் இந்தியா" பொருளாதார வல்லுநர் சேதுராமன்

Crime | Puducherry | தங்க புதையல் ஆசையால் ஏமாந்த கடை வியாபாரி.. குடும்பமாக விபூதி அடித்த கும்பல்