தமிழ்நாடு

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

தந்தி டிவி

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

திருப்புவனம் அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான புங்கை மர தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணற்றில் அடையாளம தெரியாத ஆண் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி