தமிழ்நாடு

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

தந்தி டிவி

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

திருப்புவனம் அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான புங்கை மர தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணற்றில் அடையாளம தெரியாத ஆண் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு