தமிழ்நாடு

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

தந்தி டிவி

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

திருப்புவனம் அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான புங்கை மர தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணற்றில் அடையாளம தெரியாத ஆண் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"