தமிழ்நாடு

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

தந்தி டிவி

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்

திருப்புவனம் அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான புங்கை மர தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணற்றில் அடையாளம தெரியாத ஆண் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்